Monday, December 15, 2008

அண்ணன்





தந்தையாய் பாதுகாவலனாய்
நண்பனாய் வழிகாட்டியாய்
இறைவன் அனுப்பிய
புதையல் நீ
அதனால் தைரியமாய்
எடுத்து வைக்கிறேன் என் வாழ்க்கை பாதையில்
ஒவ்வொரு அடியையும்
கடக்கிறேன் ஒவ்வொரு தடையையும்
உன் துணையுடன்

No comments: