Thursday, September 13, 2012
அம்மா பிள்ளை
தன் மகன் நலனில் மட்டும் அக்கறை கொள்ளும் மாமியார்,
தன் பெற்றோரை மட்டும் சந்தோஷ படுத்தும்வதே
கடமை என நினைக்கும் மகன்கள்
இருக்கும் வரை தொடரும் மனைவிகளின் தனிமை சிறையும்,
கண்ணீரும், தற்கொலைகளும்
Subscribe to:
Posts (Atom)

