Wednesday, January 28, 2009

இதயத்தைத் தேடி


இதயமில்லாமல் கேட்கிறாய் நான் ஏன் உன்னை நேசிக்க வேண்டும் என்று
எப்படி சொல்வேன் என் நேசத்தை விளக்க அனுப்பிய இதயம்
தொலைந்த கதையை

நீர்


வான் மேகம் நான்
பொன் வானம் நீ
மழையாய் உன்னை விட்டு பிரிந்தாலும்
உன்னை சேரவே தவம் செய்கிறேன் -தினமும்
பகலவனை நோக்கி