Wednesday, January 28, 2009

நீர்


வான் மேகம் நான்
பொன் வானம் நீ
மழையாய் உன்னை விட்டு பிரிந்தாலும்
உன்னை சேரவே தவம் செய்கிறேன் -தினமும்
பகலவனை நோக்கி

No comments: